புதன், 23 பிப்ரவரி, 2011

தமிழக மீனவர்கள் சுடப்படுவதற்கு காரணம் டி.ஆர்.பாலு போன்ற விசை படகு பெருமுதலாளிகளே

தமிழக மீனவர்களை ஒவ்வொரு  நாளும் இலக்கு வைத்து மீன்பிடிக்க சொல்லி விசை படகு முதலாளிகள் கட்டாயப்படுத்துவதால்  தான் இந்திய கடல் எல்லையை தாண்டி சென்று மீன் பிடிக்க வேண்டி உள்ளது, இலங்கை கடற்படையின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவி மீனவர்கள் மரணமடைய நேர்கிறது , என்று தமிழக  மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். கடல் எல்லையை வகுப்பதில் மீனவர்களுக்கு எந்த விதமான உதவியையும் இந்திய கடற்படை செய்வதில்லை. மீனவர்களின்  உயிரை துச்சமாக மதிக்கும் இலங்கை கடற்படை காக்கை, குருவிகளை போல் சுட்டு தள்ளுகிறது, இந்திய அரசும் , தமிழக அரசும் வேடிக்கை பார்கின்றன. இந்த போக்குகளை கடுமையாக கண்டிப்போம். தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக அணி திரள்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்