செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

தமிழ் திரைவானில் விடாது கூவிய குயில் விடைபெற்றது


தமிழ் திரையுலகில்   1980 களில் நம் காதுகளில் நீங்காமல் ரீங்காரமிட்ட கனீர் குரலுக்கு  சொந்தமானவர் பாடகர்.மலேசிய வாசு தேவன் ஆவர். கொஞ்சமும் பிசிறில்லாமல் பாடக்கூடிய மூவரில் இவரும் ஒருவர் மற்ற இருவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சௌந்தர்ராஜன் ஆவார்கள். கொஞ்ச காலமாகவே  பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்த    இவர் திடிரென மரணம் அடைந்தது நம் அனைவருக்கும் பெரும் இழப்பே ஆகும்.தமிழ் உள்ள வரை அவர் பாடிய நல்ல பாடல்கள் நம் காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்