சனி, 12 மார்ச், 2011

ஒட்டன்சத்திரம் பழனியை நோக்கி படையெடுக்கும் பெரும் தொழில் ஆலைகள்

திருப்பூர் போன்ற பகுதிகளில் இடம் ,மற்றும் வேலையாள் சம்பளம் போன்றவை அதிகம்(!!?)  என்று முதலாளிகள் நினைப்பதால் ஒட்டன்சத்திரம் போன்ற கிராமப்புரங்கள் நிறைந்த பகுதிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் படையெடுக்கத் தொடக்கி விட்டன. அங்கு கட்டற்ற காட்டுச் சுரண்டலை அந்த நிறுவனகள் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டுள்ளன. அது பற்றிய சிறப்புக் கட்டுரை மிக விரைவில் இயக்கத்தில் வெளிவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்