புதன், 20 ஏப்ரல், 2011

தேனி நகரில் சி.டபிள்யு.பியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்

கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (சி.டபிள்யு.பி) சார்பில் தேனி நகர் பங்களா மேட்டில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30.01.2011 அன்று நடைபெற்றது. தேனி வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தோழர்கள் .சிவக்குமார், சத்தியமூர்த்தி, வரதராஜ் ஆகியோர் உரையாற்றினர். சி.டபிள்யு.பி. அமைப்பின் தென்மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் .ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

தோழர் ஆனந்தன் தனது உரையில் .............

.....................சரியான அரசியல் கட்சியின் தேவையை வலியுறுத்திய அவர், அது போன்றதொரு கட்சி எகிப்தில் இல்லாததன் காரணமாகவே ஜனநாயகத்திற்காக அணிதிரண்ட மகத்தான மக்கள் சக்தி முஸ்லீம் பிரதர்கூட் அல்லது இராணுவம் ஆகியவற்றில் ஏதாவதொன்றால் பயன்படுத்திக் கொள்ளப்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது என்ற கருத்தை முன்வைத்தார். மக்கள் மெளனமாக இருப்பதால் அவர்களிடம் எழுச்சியுணர்வு இல்லாமற் போய்விட்டது என்று கருத முடியாது. அதற்கு எடுத்துக்காட்டு டுனிசியாவின் எழுச்சி, வேலையில்லாத இளைஞன் ஒருவனின் தீக்குளிப்பு அந்நாட்டில் மட்டுமல்ல பல ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகளிலும் ஜனநாயகத்திற்கான மக்கள் எழுச்சிகளைத் தூண்டுவதாக அமைந்தது என்பதை எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க
http://maatrukkaruthu.blogspot.com/2011/04/blog-post_20.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்