வியாழன், 28 ஜூலை, 2011

தொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற்ற முடியாது.

ஆளும் முதலாளி வர்க்கம் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை தொழிலாளர்கள் மேல் திணித்துள்ளது. அதில் ஊறிப்  போயுள்ள தொழிலாளி வர்க்கம் அனைத்து நல்ல குனம்சங்களையும் இழந்து சந்தர்ப்ப வாதம் மற்றும்  சுயநலத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது. இதைதான் மாமேதை மார்க்ஸ் அன்றே 'தொழிலாளர்கள்  தங்களை முதலில் மாற்றிக்கொள்ளாமல் இந்த சமூக அமைப்பை மாற்ற முடியாது ' என்பதை  தீர்க்கத்தரிசனமாக  சொன்னார். தொழிலாளர்களிடையே இருக்கும் இந்த   சீரழிந்த கலாச்சாரத்தை மாற்ற இடதுசாரிகள் போராட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்