செவ்வாய், 15 மார்ச், 2011

உலக நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

இன்றைய  தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை மட்டுமல்ல நுகர்வோருக்கு தரமற்ற பொருளை கொடுத்ததும் ,தரமற்ற சேவையை தந்தும் தனது லாபத்தை பல மடங்கு பெருக்கி கொள்கிறது. நுகர்வோர் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் விழித்தெழுந்தால் தான் இந்த ஏக போக கொள்ளையை தடுக்க முடியும்.வாங்குபவனே விழித்தெழு ,ஓன்று சேர் , போராடு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்