சனி, 19 மார்ச், 2011

சென்னையில் வதைக்கப்படும் வெளிமாநில கட்டிட தொழிலாளர்கள்

வெளிமாநிலங்களில் இருந்து வந்து குறைவான கூலிக்கு தரகர்கள் மூலம் வேலைக்கு கூட்டிவரப்படும், கட்டிட தொழிலாளர்கள் இங்கு பல அடுக்குமாடிகட்டிடங்களில் மிகவும் அடிமட்ட கூலிக்கு வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சுகாதாரமான தாங்கும் வசதி செய்து தரப்படுவதில்லை. கால நேரம் பார்க்காமல் வேலை செய்யும் இவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பளமும் தருவதில்லை.விபத்து நடந்து உயிர் இழந்தாலும் இழப்பீடு இவர்களுக்கு  இல்லை. இதுபோன்ற பாதிக்கப்படும் தொழிலார்களை  
அணிதிரட்டி அவர்களுக்கு நியாயமான  கூலியை வாங்கி தருவோம். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை ஒங்க செய்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்