செவ்வாய், 20 மார்ச், 2012

தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்


"புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது". - பகத்சிங்


மார்ச் 23 தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்

25 .03 .2012 ( ஞாயிறு ) , மாலை 6 மணியளவில்
சமயநல்லூர், தொலைபேசி நிலையம் அருகில்

தலைமை : தோழர்.வினோத் குமார்,
மாநில அமைப்பாளர் , மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) , தமிழ்நாடு

வரவேற்புரை : தோழர்.ராமனாதன்
                                  CWP,சமயநல்லூர் கிளை பொறுப்பாளர்

கருத்துரை : தோழர்.த.சிவகுமார் ,
                          ஆசிரியர் மாற்றுக்கருத்து

                         தோழர்.வி.வரதராஜ்
                         மாநில அமைப்பாளர் , உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி

சிறப்புரை : தோழர். அ.ஆனந்தன்
                        தென் இந்தியாவிற்கான பொது செயலாளர் , CWP

மார்ச் 23 அன்று சமயநல்லூரில்
தியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி எழுப்பப் பட்டு
வீரவணக்கம் செலுத்தப்படும்
----------------------------------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP )
மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM )

தொடர்பிற்கு : தோழர். ராமனாதன் 9788167871 , தோழர்.வினோத்குமார் 9003828065

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்