சனி, 18 டிசம்பர், 2010

பொய்யர்களின் முகத்திரை கிழிய வேண்டும்

விக்கிலீக்ஸ் நிறுவனர் திரு ஜூலியன் அசாஞ்சு மீது தொடுக்கப்படும் வன்முறையை தடுக்க குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஊடக நண்பர்கள் மற்றும் பொதுவுடைமை தோழர்கள் ,ஜனநாயக  வாதிகளின் கடமை ஆகும். அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய வெறி கொண்ட நாடுகளின் முகத்திரையை கிழித்த விக்கிலீக்ஸ் அதிபரையும் அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களையும் பாராட்டும் அதே நேரம் இவ்வளவு வெளிப்படையாக அநீதி நடந்தும் தட்டி கேட்க நாதி இல்லாமல் உழைக்கும் வர்க்கம் ஒரு அமைப்பாக மாறாமல் இருபது என்பது நம்முடிய மிகப்பெரிய கடமையை நினைவுறுத்துகிறது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்