திங்கள், 13 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம்

ஸ்பெக்ட்ரம் என்பது சாதாரண ஊழல் அல்ல மனிதகுலமே இதுவரை காணாத மிகப்பெரிய ஊழல். இந்த ஊழல் செய்தவர்கள் சர்வ சுதந்திரமாக இன்று நம்மிடையே  வலம் வருகிறார்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வெட்கம், மானம் இல்லாமல் இருக்கலாம் நாமும் அப்படியே இருப்பது என்பது நமக்கும் சூடு சுரணை இல்லை என்று தான் அர்த்தம். பகல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது , அடித்த களவாணிகள் யார் என்பதையும் நாம் அறிவோம் . அப்படியும் இதையும் சகித்து கொண்டு வாழ்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஓன்று. நாம் ஸ்பெக்டரம் ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம். ஊழல் செய்தவர்களுக்கு பாடம் கர்ப்பிக்கவேண்டியது நமது ஒவ்வொருடைய கடமை என்பதை நினைவில் நிறுத்துவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்