வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இயக்கவியல் பொருள்முதல்வாதம் - நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் படிப்பு வட்டம்

மார்க்சியவாதிகள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அடிப்படையான  மார்க்சிய நூல்களை படிக்கும் வட்டமாக, ஒற்றுமையின் மையமாக  வெற்றிகரமாக நாகர்கோவிலில் இயங்கி வருகிறது மார்க்சிய சிந்தனை மையம். மாதந்தோறும் மார்க்சிய வகுப்புகளை நடத்து வருகின்றனர்.  28.08.2011 , ஞயிற்றுகிழமை காலை 10.30 மணிக்கு  நாகர்கோவில், லைசியம் பள்ளியில்   'இயக்கவியல் பொருள்முதல்வாதம்' விவாதம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பராமின் (CWP ) தென்மாநிலங்களுக்கான பொது செயலாளர்   தோழர்.ஆனந்தன் அவர்களால் நடத்தப்படுகிறது. தோழர். போஸ் அவர்கள் இந்த விவாத அரங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.

தொடர்பிற்கு :தோழர். மகிழ்ச்சி -94433 47801

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்