tag:blogger.com,1999:blog-8416438075570153400.post3020587995570174810..comments2023-07-03T18:36:23.508+05:30Comments on இயக்கம்: சுதந்திர போராட்ட வீரர் தியாகி வாஞ்சிநாதனின் நினைவை போற்றுவோம்இயக்கம்http://www.blogger.com/profile/09887961800078565318noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8416438075570153400.post-76818622901395818642012-11-02T15:16:53.073+05:302012-11-02T15:16:53.073+05:30சனாதன உணர்வு உள்ளவர்கள் தியாகம் செய்யக் கூடாது என்...சனாதன உணர்வு உள்ளவர்கள் தியாகம் செய்யக் கூடாது என்று சொல்ல முடியாது, சனாதன உணர்வு உள்ளவர்கள் செய்த தியாகத்தை தியாகம் என்று சொல்லமுடியும். அந்த தியாகத்தை யாரும் வேண்டாம் என்று சொல்ல முடியுமா. அவர்களின் சனாதன உணர்வை விமர்சிக்கலாம். தியாகத்தை மதிக்காதவர் தியாகத்தை பற்றி பேச எனன தகுதியிருக்கிறது. அது மட்டுமல்ல இந்த போக்கு சனாதன உணர்வைவிட மோசமானது,Anonymoushttps://www.blogger.com/profile/16406052836661753356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8416438075570153400.post-1821247540781738442011-06-19T20:28:10.761+05:302011-06-19T20:28:10.761+05:30பாசிஸ்ட் அவர்களே இக்கட்டுரையின் போதாமையைச் சுட்டிக...பாசிஸ்ட் அவர்களே இக்கட்டுரையின் போதாமையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "வாஞ்சியின் தியாக உணர்வை மதிக்கும் அதே நேரத்தில், அவரது சனாதான உணர்வை மறைக்க வேண்டியதில்லை " என்ற வரலாற்று ஆய்வாளர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கருத்தே எங்கள் கருத்தும். சுட்டிக் காட்டியதற்கு மீண்டும் நன்றி.இயக்கம்https://www.blogger.com/profile/09887961800078565318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8416438075570153400.post-63330058999383854632011-06-19T13:46:54.589+05:302011-06-19T13:46:54.589+05:30"ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமய மற்று..."ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமய மற்றும் சனாதனப் பிடிப்புகளிலிருந்து விடுபட்ட புரட்சியாளர்களாக இல்லை. இவர்கள் அனைவரும் அன்றைய தமிழ் நாட்டில் சமூக மேலாதிக்கம் செலுத்தி வந்த பிராமணர், வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களே. ‘ஜார்ஜ் பஞ்சமன்' என்று வாஞ்சியின் கடிதம் ஜார்ஜ் மன்னனைக் குறிப்பிடுகிறது. பஞ்சமர் என்பது தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடும் இழிவான சொல். ஜார்ஜ் மன்னன் இழிவானவன் என்று குறிக்க, அவனைப் பஞ்சமன் என்றே வாஞ்சி அழைத்துள்ளான். இத்தகைய கருத்தோட்டம் உடையவர்கள் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவது கடினம்'' என்று குறிப்பிட்டிருந்தேன். வாஞ்சியின் தியாக உணர்வை மதிக்கும் அதே நேரத்தில், அவரது சனாதான உணர்வை மறைக்க வேண்டியதில்லை என்பதே எனது கருத்து" என்கிறார் வரலாறு ஆய்வாளர் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்.<br /><br />இப்படிப்பட்ட சனாதான பாதுகாவலர்களுக்கு சொம்பு தூக்குவது தான் நவீன கம்யூனிஸ்ட்-களின் முக்கிய பணியோ!!!பாசிஸ்ட்https://www.blogger.com/profile/16517424002987949286noreply@blogger.com