tag:blogger.com,1999:blog-8416438075570153400.post1667499305651124162..comments2023-07-03T18:36:23.508+05:30Comments on இயக்கம்: சாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்இயக்கம்http://www.blogger.com/profile/09887961800078565318noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8416438075570153400.post-81001716594710502182012-10-03T23:57:13.705+05:302012-10-03T23:57:13.705+05:30//ஒடுக்கப்பட்ட இயக்கங்கள்...பிற பொதுவுடைமை இயக்கங்...//ஒடுக்கப்பட்ட இயக்கங்கள்...பிற பொதுவுடைமை இயக்கங்களை போலவே சீரழிந்திருக்கின்றன...அது இன்றைய அரசியலின் சூழல்....ஆனால் அவை பொதுவுடைமை இயக்கங்கள் சாதித்ததை விட அதிகமே சாதித்திருக்கிறது.....//<br />......அப்படி என்னதான் சாதித்திருக்கின்றன. கொஞ்சம் பட்டியலிடுங்களேன் பார்ப்போம்...நண்பரே.த.சிவக்குமார்https://www.blogger.com/profile/04225527597393422782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8416438075570153400.post-8135619416991457662012-09-09T18:52:26.456+05:302012-09-09T18:52:26.456+05:30// இது போன்ற சாதி கட்சிகளால் அந்த சாதியை சேர்ந்த அ...// இது போன்ற சாதி கட்சிகளால் அந்த சாதியை சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது. //<br /><br />கம்யுனிஸ்டுகளால் இங்கிருக்கிற உழைக்கிற பாட்டாளி உழைக்கும் சாதிகள் அடைந்த பலனை விட...அம்மக்கள் நிறைவாகவே பெற்றுள்ளனரர்... இழப்பதற்கு ஏதுமற்றவர்களை மார்க்ஸ் அணி திரளச் சொன்னார் சரி...ஆனால்...தொடர்ந்து இழப்பை மட்டும் சந்தித்து வந்தவர்களை நோக்கி உங்களை போன்றவர்கள் என்ன சொன்னீர்கள்...காந்தியை போல காத்திருக்கத்தானே....<br /><br />சாதி கடந்து வந்து ஒரு கம்யுனிஸ்டு .....தன் சாதி இந்து பின்புலத்தை முற்றிலுமாக துறந்து ஊர் தெருவில் குடியமர்ந்த முன்மாதிரியை கொஞ்சம் ஊருக்கு அறிவியுங்களேன்...<br /><br />நகரத்தில் வந்து சாதி மறுப்பு, பொதுவுடைமை வெங்காயம் எல்லாம் பேசி விட்டு...ஊர் தெருவை விட்டு, பாட்டன், முப்பாட்டனின் கொழுத்த சொத்தை விட்டு வந்த புரட்சியாளர்களை காண்பியுங்களேன்..<br /><br />ஒடுக்கப்பட்ட இயக்கங்கள்...பிற பொதுவுடைமை இயக்கங்களை போலவே சீரழிந்திருக்கின்றன...அது இன்றைய அரசியலின் சூழல்....ஆனால் அவை பொதுவுடைமை இயக்கங்கள் சாதித்ததை விட அதிகமே சாதித்திருக்கிறது.....<br /><br />அவ்வளவு ஏன் உங்கள் அத்தனை இயக்கங்களையும் விட அண்ணல் அம்பேத்கரும்..தந்தை பெரியாரும் சாதித்தவை அளப்பரியது...மகிழ்நன்https://www.blogger.com/profile/15425119040297071159noreply@blogger.com